eduhunter134

நண்பனா, எதிரியா இந்த செல்போன்?

https://amzn.to/4kyhtfE குறிப்பாக குழந்தைகளுக்கு இணையப் பாதுகாப்பு வழிகாட்டியாக இந்த பதிவு. இப்போ, “செல்போன் பயன்பாடு இல்லாமல் ஒரு நாள் கூட நாகராது என்பது நூற்றுக்கு நூறு உண்மையா என்று கேட்டால், பலரும் சிரித்துக் கொண்டே “உண்மை!” என்றுதான் சொல்வார்கள். ஆனா, அந்த செல்போன் உண்மையில் நம்முடைய நண்பனா இல்ல எதிரியா?இந்த கேள்விக்கு பதில் நாம் பயன்படுத்தும் முறையில்தான் இருக்கிறது. செல்போன் – நம் அறிவின் கதவா? செல்போன் ஒரு சக்திமிக்க கருவி.ஒரு கிளிக் செய்தாலே இந்த உலகம் […]

நண்பனா, எதிரியா இந்த செல்போன்? Read More »

நீங்க ட்ரெக்கிங் போக பிளான் பண்றிங்களா?

கொடைக்கானல், ஒரு அழகான கிராமம். பசுமை போர்த்திய புல்வெளிகள், நீண்ட நெடிய மரங்கள், சுற்றுலாவிற்காக வரும் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும் ஒரு அசாத்தியமான திறமை இந்த கொடைக்கானலுக்கு உண்டு. கொடைக்கானலில் நாம் கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா தளங்கள் உண்டு. இப்போதெல்லாம் எல்லோரும் ட்ரெக்கிங் என்ற பெயரில் புதுப்புது இடங்களை எக்ஸ்ப்ளோர் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த ட்ரெக்கிங் அப்படின்றதுல்லாம் நிறைய பேர் ஒர்க் பண்றாங்க, நிறைய புதுப்புது இடங்களை அறிமுகம் செய்றாங்க. கொடைக்கானல்ல ட்ரக்கிங் போறதுக்கு

நீங்க ட்ரெக்கிங் போக பிளான் பண்றிங்களா? Read More »

விடாமுயற்சி – வெற்றியின் முதல் படி.

விடாமுயற்சி – வெற்றியின் முதல் படி.  அது ஒரு சின்ன கிராமம். அந்த கிராமத்துல கண்ணன் என்ற சிறுவன் இருந்தான். அவன் மிகவும் அமைதியானவன்; அவனுக்குள்ளே பல கனவுகள். அவனுக்கு எப்போதும் தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டு தன்னைைவிட மேலாக இரு்ககிறார்களோ என்று எண்ணி எண்ணி மனம் உடைந்து போவான்.  இதனை அறிந்த ஆசிரியர், அவனின் இந்த மனப்பான்மையை உடைத்தெறிந்து, அவன் கனவுகளை அடைய வழிகாட்ட வேண்டும் என்று எண்ணி, அவனிடம் ஒரு விதையை கொடுத்து, அதனை நன்றாக

விடாமுயற்சி – வெற்றியின் முதல் படி. Read More »

கோடை விடுமுறை விட்டாச்சு!

புத்தகங்களைத் தூக்கி எறிந்து விட்டு, செல்போனுக்குள் மூழ்கி, சாட்சுக்கும் ரீல்சுக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துவிட்டீர்கள் போலும்? என்ன அப்படித்தானே? இதனால் தான் என்ன பயன் உண்டாகப் போகிறது சொல்லுங்கள் பார்ப்போம்? சற்று செல்போனை அணைத்து வைத்து விட்டு, இந்தக் கட்டுரை கொஞ்சம் படித்துதான் பாருங்களேன். இனிய மாணவக் கண்மணிகளே! கோடை விடுமுறை என்பது புத்தகங்களிடமிருந்து தன்னை முழுமையாக விடுவிப்பதன்று. அது – புதிய அனுபவங்களுக்கான உத்வேகம் தரும் ஊற்று. சரியாகப் பயன்படுத்துபவர்களுக்கு அது ஒரு வரப்பிரசாதம். எனவே

கோடை விடுமுறை விட்டாச்சு!
Read More »