எல்லா தவறுகளுக்கும் தண்டனைதான் தீர்வு என்று இல்லை;
https://amzn.to/4kyhtfE நாகப்பட்டினம் மாவட்டத்தில், கடற்கரையின் ஓரத்தில் அமைந்திருக்கும் ஒரு சிறிய கிராமம் அது. அந்த கிராமத்தில் ரொம்ப நாளா நிரப்பப்படாம இருக்கிற அந்த இயற்பியல் ஆசிரியர் பணிக்கு மோகன் என்ற இயற்பியல் ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட்டார். மோகன் மதுரையில் படித்துவிட்டு, தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தகுதி தேர்வில் நல்ல மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றவர். மாணவர்களுக்காக தனது வாழ்நாளில் ஏதாவது செய்யணும் அப்படின்னு ஆசை கொண்டவர். அதனாலே மாணவர்களால் மிகவும் விரும்பும் ஆசிரியர்களில் முதலிடத்தில் இருப்பார். காரணம், அவர் […]
எல்லா தவறுகளுக்கும் தண்டனைதான் தீர்வு என்று இல்லை; Read More »
